‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...




