பிரதியின்பம்

பிரதியின்பம்

‘பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்:’  சரணர்களும் சமணர்களும்            

  தென்னிந்தியப் பகுதியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பசவண்ணரின் சைவ பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவருமான அக்கமகாதேவி அவரது செறிவான, அழகியல்கூடிய வசனங்களுக்காக  அறியப்பட்டவர் (1).  அதே நேரத்தில் ஒரு பெண்ணாக கடுமையான, இன்றுவரையிலும்கூட...

மகாமசானம்

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில்...

‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்

பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன் “இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...

‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது  ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...

காதலின் சொரூபமாகும் பெண் தன்மை: புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’ சிறுகதை

(courtesy: "The art of waiting," ignant.com) புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின்  தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது,  நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது...

தன்னில் அமிழ்ந்து தன்னை அழித்தல்: அபியின் கவிதைகள்

  அபியின் கவிதைகள் பொதுவாக நான் வாசிக்கும் கவிதைகளிலிருந்தும் எனக்குரிய கவிதைப் பாணிகளிலிருந்தும் மாறுபட்டவை.  பல வகைகளில் எழுதப்படுவது கவிதை என்ற வகையில் கவிதைக்கே உரித்தான பன்மைத்தன்மையின் சிறப்பு இவற்றைப் படிக்கையில்  மீண்டும் உறுதிப்பட்டது. (நிழற்படத்துக்கு...

மழையின் வீடு

”மனிதனொருவன் உலகத்தை வரைய நினைத்தான். வருடங்கள் செல்ல, வெளியொன்றில் மாகாணங்கள், ராச்சியங்கள், மலைகள், குடாக்கள், கப்பல்கள், மீன்கள், அறைகள், உபகரணங்கள், நட்சத்திரங்கள், குதிரைகள், ஆள்கள் என்று உருவங்களை இட்டு நிரப்பினான். தான் இறப்பதற்குச்...

ஆர்.சிவக்குமாரின் ‘உருமாற்றமும்’ மொழிபெயர்ச் சார்பும்

தற்காலத்தில் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராகத் திகழும் திரு ஆர். சிவக்குமாரின்  ‘உருமாற்றம்’ கதையை முன்வைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த சில கருத்தாக்கங்களைப் பகிர நினைக்கிறேன். முதலாவது மொழிபெயர்ப்பு என்ற பயன்பாட்டைவிட மொழிபெயர்த்தல் என்ற பயன்பாடு...

காதல்-காத்திருத்தல்

காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. பொதுவாக, காத்திருத்தல் எனும்...

கவிதைகளின் தீவுக்கூட்டம்: சகவாழ்வை எழுதிய டெரெக் வால்காட்

டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின்  காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது....

உரையாட

திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?

0
கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி:  https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...

கோணங்கி விவகாரத்தில் இலக்கிய எழுத்தாளர்களின் தரப்புகள்

0
கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு  இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும்...

‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை

0
எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது. பார்க்க:...