புனைகதை

புனைகதை

அழகு

பக்கத்து வீட்டுக்காரர்  தன் வீட்டு வாசலில் நின்றபடி வந்திருந்த யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். ”நாளை பொழுது விடியறப்ப ஆட்டக்கார கோஷ்டிங்க வந்துருவாங்க, அனுமார் ஆட்டம் ஆட அழகு வந்து நாலஞ்சி வருஷம் இருக்கும்ல?” அழகு...

சா. கந்தசாமி குறித்து

0
சென்ற வருடம் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலியாக அவரது ஆக்கங்கள் குறித்த என் ஆங்கிலக் கட்டுரை  “Indian Literature” இதழில் வெளியாகியிருக்கிறது. இதழில் சா. கந்தசாமியின்  “பாய்ச்சல்” சிறுகதையின் மொழியாக்கமும் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர்...

‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை

0
எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது. பார்க்க:...

மகாமசானம்

0
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில்...

தீபாவளிக்கான சிறப்புச் சிறுகதை

0
வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும். https://uyirmmai.com/literature/short-story/tamil-short-story-by-perundevi-2/?fbclid=IwAR1ka3rPUEwe5lrgfIlDdRmuOf6GlqicuImXyKMwveXPk9IrolavHSPYNl4   சென்ற ஜூலையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமியின் ஒரு சிறுகதை (”பாய்ச்சல்”) எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அவர் இறந்தபோது அந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்....

‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்

0
பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன் “இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...

பாப் சாந்தி

0
Odilon Redon, “The Smiling Spider,” 1887   கதவுக்கு வெளியே யாரோ ஸ்விட்சில் வைத்த கையை எடுக்காமல் ஒலிக்கவிட்டிருந்த அழைப்பு மணியின் தொடர் நாராசம் தாங்காமல், பாதிக் குளியலில் வேகவேகமாக நைட்டியை அணிந்தவாறு பாத்ரூமிலிருந்து...

‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்

0
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது  ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...

மழையின் வீடு

0
”மனிதனொருவன் உலகத்தை வரைய நினைத்தான். வருடங்கள் செல்ல, வெளியொன்றில் மாகாணங்கள், ராச்சியங்கள், மலைகள், குடாக்கள், கப்பல்கள், மீன்கள், அறைகள், உபகரணங்கள், நட்சத்திரங்கள், குதிரைகள், ஆள்கள் என்று உருவங்களை இட்டு நிரப்பினான். தான் இறப்பதற்குச்...

‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பில் என் முன்னுரை

0
வாசல் இந்தத் தொகுப்பிலிருக்கும் குறுங்கதைகள் எல்லாம் இவ்வருடத்தின் (2020) மே மாதத்திலிருந்து தொடங்கி ஜூலை வரையில் கிடைத்த கால அவகாசத்தில் எழுதப்பட்டவை. கொரோனாவின் பிடியில் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கும்போது புனைவில் என்னை விரும்பித் தொலைத்த...

உரையாட

திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?

0
கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி:  https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...

கோணங்கி விவகாரத்தில் இலக்கிய எழுத்தாளர்களின் தரப்புகள்

0
கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு  இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும்...

‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை

0
எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது. பார்க்க:...