• முகப்பு
  • யானேயாகி
  • கவிதை
  • சமூகம்-பண்பாடு
  • மொழிபெயர்த்தல்
  • நேர்காணல்
  • புத்தகங்கள்
  • மேலும்
    • திரைக்கலை
    • பிரதியின்பம்
    • புனைகதை
    • புவியில்
    • முற்றம்
    • உரையாட
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Sunday, July 20, 2025
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Writer Perundevi
  • முகப்பு
  • யானேயாகி
  • கவிதை
  • சமூகம்-பண்பாடு
  • மொழிபெயர்த்தல்
  • நேர்காணல்
  • புத்தகங்கள்
  • மேலும்
    • திரைக்கலை
    • பிரதியின்பம்
    • புனைகதை
    • புவியில்
    • முற்றம்
    • உரையாட

    கவிதை பொருள்கொள்ளும் கலை

    March 16, 2023
    565
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Book Cover: கவிதை பொருள்கொள்ளும் கலை
      Part of the கட்டுரை series:
      • உடல் - பால் - பொருள்
      • அசோகமித்திரனை வாசித்தல்
      • கவிதை பொருள்கொள்ளும் கலை
      Facebook
      Twitter
      Pinterest
      WhatsApp
        Previous articleஅவன் கன்னத்தில்
        Perundevi

        பகிர்வதைப் பெற

        Check your inbox or spam folder to confirm your subscription.

        உரையாட

        திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?

        உரையாட Perundevi - March 15, 2023 0
        கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி:  https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...

        கோணங்கி விவகாரத்தில் இலக்கிய எழுத்தாளர்களின் தரப்புகள்

        உரையாட Perundevi - March 4, 2023 0
        கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு  இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும்...

        ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை

        உரையாட Perundevi - December 16, 2020 0
        எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது. பார்க்க:...

        பிரதியின்பம்

        ‘பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்:’  சரணர்களும் சமணர்களும்            

        சமூகம்-பண்பாடு Perundevi - January 17, 2021 0
          தென்னிந்தியப் பகுதியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பசவண்ணரின் சைவ பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவருமான அக்கமகாதேவி அவரது செறிவான, அழகியல்கூடிய வசனங்களுக்காக  அறியப்பட்டவர் (1).  அதே நேரத்தில் ஒரு பெண்ணாக கடுமையான, இன்றுவரையிலும்கூட...

        மகாமசானம்

        பிரதியின்பம் Perundevi - December 9, 2020 0
        சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில்...

        ‘கபாடபுரம்’ என்னும் மிகுபுனைவும் கர்ப்பேந்திரமும்

        பிரதியின்பம் Perundevi - November 6, 2020 0
        பயன் கருதாது, தன்மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவதுதான் கதை.” (சிறுகதை மறுமலர்ச்சிக் காலம், முல்லை (10), 1946) - புதுமைப்பித்தன் “இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தர்க்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளைச்...

        ‘காஞ்சனை:’ நவீனத் தன்னிலையின் அல்லாட்டம்

        பிரதியின்பம் Perundevi - October 29, 2020 0
        புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் என்னை மிகவும் ஈர்த்தது  ‘காஞ்சனை’ சிறுகதைதான். அந்தச் சிறுகதைக்கு என் வாழ்வில் முக்கிய இடமுண்டு. 1995-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தக் கதையைப் பற்றி கலை இலக்கிய விமர்சகரும் கோட்பாட்டாளருமான...

        காதலின் சொரூபமாகும் பெண் தன்மை: புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’ சிறுகதை

        பிரதியின்பம் Perundevi - October 27, 2020 0
        (courtesy: "The art of waiting," ignant.com) புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின்  தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது,  நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது...
        ABOUT US
        © 2005 - 2020 Writer Perundevi Copyright
        Contact us: writerperundevi@gmail.com
        FOLLOW US
        © site Hosted and Designed by https://cloudsindia.in